ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

 ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (30.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story