வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு

வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையினையும் கட்டுப்பாட்டு அறையினையும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் காரல் மார்க்ஸ் ,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story