காரிமங்கலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு

காரிமங்கலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் நேரில்  ஆய்வு

ஆய்வு

காரிமங்கலம் ஒன்றியத்தில் 3.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 (2023-24) திட்டத்தின்கீழ் ரூ.77.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் நாகலேரி மேம்பாட்டுப் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேம்பாட்டு பணியினை குறிபிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுத்தினார்.

Tags

Next Story