கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய புகார்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு

கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய புகார்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு
கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய புகார்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரக்கூடிய புகார்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவின் செயல்பாடுகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து,தேர்தல் கட்டுப்பாட்டறைக்கு வரக்கூடிய புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.

Tags

Next Story