முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு !

முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு !

ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story