100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து கல்லூரி மாணவிகள் உறுதிமொழி

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட கல்லூரி மாணவிகள்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தேர்தலில் 100 சதவிகதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் .கி.சாந்தி. இ.ஆ.ப., தலைமையில் இன்று (05.04.2024) மாணவியர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். பிரேம குமாரி, துணை முதல்வர்கள் முனைவர். செந்தில்குமார், முனைவர். அம்பிகா, சிவகலை, வருவாய்த்துறை பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்ளனர்.

Tags

Next Story