கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் முகாம்

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் நடைபெற்றது.

முகாமை கல்லூரி முதல்வர் அருள் சகோதரி ரூபா தொடங்கி வைத்தார். பண்டாரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சகா கலைக்குழுவின் தலைவர் சங்கர் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சகா கலை குழுவினர் மற்றும் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ்கல்லூரியின் மாணவிகளின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பகவதி தங்கம், உதவி பேராசிரியர் மாரி தங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story