பஸ் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

பஸ் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

பைல் படம்

திண்டுக்கல் அருகே பஸ் போதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல்லை அடுத்த ரெட்டியார் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே,டூவீலரில் சென்ற கல்லூரி மாணவர்கள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கிருஷ்ணசாமி (24) சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது நண்பர் காதர் மைதீன் (24) காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story