கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி மாயம் !

கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி மாயம் !

கெங்கவல்லி

கெங்கவல்லி அருகே கல்லூரி மாணவி மாயம் - பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் அருகே,ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மாணவி, தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, கல்லூரியில் இருந்து வீட்டுக்கு வந்த மாணவி, திடீரென மாயமானார். இதையடுத்து, அக்கம்- பக்கம் தேடிப் பார்த்தும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story