திருத்தணி அருகே கல்லுாரி மாணவி மாயம்

திருத்தணி அருகே கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

திருத்தணி அருகே கல்லுாரி மாணவி மாயம். போலீசார் விசாரணை.
திருத்தணி மத்துார் பகுதியைச் சேர்ந்த, 20 வயது மாணவி ஒருவர் சென்னையில் உள்ள கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் மூலம் சென்னைக்கு சென்று வந்தார். கடந்த, 3ம் தேதி கல்லுாரிக்கு சென்ற மாணவி இரவு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. மாணவியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத தால், திருத்தணி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story