கல்லூரி மாணவி தற்கொலை; போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி தற்கொலை; போலீசார் விசாரணை
பொட்டல்புதூரில் கல்லூரி மாணவி தற்கொலை
பொட்டல்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூா் கீழத் தெருவை சோ்ந்த தியாகராஜன் மகள் ராதிகா (18). ஆழ்வாா்குறிச்சியி கல்லூரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். பொங்கலை முன்னிட்டு, வீட்டை வெள்ளையடிக்கும் பணிக்காக கல்லூரிக்கு விடுப்பு எடுக்குமாறு அவை, தாய் வற்புறுத்தினாராம். இதில், அவா் மனம் உடைந்து காணப்பட்டாராம். இந்நிலையில் அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story