கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மாவட்ட ஆட்சியர்

திருவாரூரில் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது . கல்வி உதவித்தொகை இணையதளம் புதியதிற்கு பிப்ரவரி 1 முதல் செயல்படத்துவங்கும். புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக் கர்கள் பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல்

Tags

Next Story