நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதி தான் முடிவெடுக்கணும்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதி தான் முடிவெடுக்கணும்

 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதி தான் முடிவெடுக்க வேண்டும் என விஜய் மக்கள் மன்ற‌ பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதி தான் முடிவெடுக்க வேண்டும் என விஜய் மக்கள் மன்ற‌ பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறினார்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பையூரில் வேலுநாச்சியாரின் 294வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது சிலைக்கு அகில இந்திய விஜய் மக்கள் மன்ற‌ பொருப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து தளபதிதான் முடிவெடுக்க வேண்டும் எனவும், தங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருவதாகவும் தெரிவித்தார்

Tags

Next Story