பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினம் அனுசரிப்பு,
கிருஷ்ணகிரியில் பேரறிஞர் அறிஞர் அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினம் அனுசரிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக கிருஷ்ணகிரி பெங்களூர் சாலை பகுதியில் உள்ள சென்ட்ரல் தியேட்டரில் இருந்து அமைதி பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திரு உருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அமைதி பேரணியை நிறைவு செய்தனர். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,ஒன்றிய நகர,பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள்,துணை தலைவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், கழக மூத்தமுன்னோடிகள், வட்ட செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் அமைதி பேரணியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

Tags

Next Story