சங்கரன்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிப்பு

சங்கரன்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

சங்கரன்கோவிலில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிகக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் அணி சார்பில் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது,.

இதில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினருமான சுவர்ணா நகரச் செயலாளர் சங்கர்,குருவிகுளம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சங்கிலிப்பாண்டியன், ஆலங்குளம் ஊராட்சிக் கழகச் செயலாளர் ஆனந்தராஜ், இளைஞர் அணி செயலாளர் சுந்தரலிங்கம், நெல்லை கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story