எலவனாசூர்கோட்டையில் எம்.ஜி.ஆர்., நினைவு அனுசரிப்பு

எலவனாசூர்கோட்டையில் எம்.ஜி.ஆர்., நினைவு அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்., நினைவு அனுசரிப்பு

உளுந்துார்பேட்டையில் எம்ஜிஆர் நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் எம்ஜிஆர் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டையில் எம்.ஜி.ஆர்., நினைவு நாளையொட்டி அ.தி.மு.க., சார்பில், அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர், உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மணிராஜ், முன்னாள் மாவட்ட அவை தலைவர் ராமசாமி, முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வகுமார், செல்வராஜ், நகர துணை செயலாளர் கோபால், வார்டு செயலாளர்கள் வெங்கடேசன், சாய் அருண், நிர்வாகிகள் சேகர், கஜேந்திரன், மணி, குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story