எலச்சிபாளையத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு

எலச்சிபாளையத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிப்பு
எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் வெண்மணி தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நாடுமுழுவதும் வெண்மணி தியாகிகள் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக, எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், வெண்மணியில் உயிரிழந்தவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி, வீரவணக்கம் செலுத்தினர்.

கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் குமார், மணிகண்டன், சண்முகம், பழனிவேல், மற்றும் எண்ணற்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story