பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற   மாணவர்களுக்கு நினைவுப்பரிசு

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப்பரிசு

கோவையில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அக்தர் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அத்தார் ஜாமத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் 10th +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பாராட்டும் நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என சிறப்பு வகுப்புகளும் நடைபெற்றது.இதில் ஏராளமான மாணவ,மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story