வடலூரில் பணி நிறைவு பாராட்டு விழா

வடலூரில் பணி நிறைவு பாராட்டு விழா

பாராட்டு விழா

வடலூரில் பணி நிறைவு பாராட்டு விழா
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து நேற்று ஓய்வு பெற்ற குணசேகரன் பணி நிறைவு பாராட்டு நடைபெற்றது.இந்த விழாவில் வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story