பழனி கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்னும் பணி தொடக்கம்

பழனி கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்னும் பணி தொடக்கம்

பைல் படம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்னும் பணி இன்று நடைபெற உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் திரளாக வருகை தந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்தினர். இதனையடுத்து திருக்கோயில் நிர்வாகம் சார்பாக இன்று பக்தர்கள் செலுத்திய காணிக்கை என்னும் பணி நடைபெற உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறிவித்துள்ளனர்.இதில் திருக்கோயில் அதிகாரிகள் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags

Next Story