நெல்லையில் நிவாரண தொகை வழங்கும் பணி ஆரம்பம்

நெல்லையில் நிவாரண தொகை வழங்கும் பணி ஆரம்பம்

நிவாரண தொகை

நிவாரண தொகை
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதை தொடர்ந்து டோக்கன் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் ரேஷன் கடைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் ஐந்து கிலோ அரிசி வழங்கும் பணி தொடங்கியது. இதனை நெல்லையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story