தாமிரபரணி தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்

தாமிரபரணி தூய்மைப்படுத்தும் பணி துவக்கம்

பைல் படம்

மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பாலம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் வரை உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதி தூய்மைப்படுத்தும் பணி துவக்க விழா இன்று காலை நடைபெற உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பாலம் முதல் நாரணம்மாள்புரம் ஆற்றுப்பாலம் வரை உள்ள பகுதிகளில் தாமிரபரணி ஆற்றுப்பகுதி தூய்மைப்படுத்தும் பணி துவக்க விழா இன்று (மார்ச் 2) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.இதில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் பங்கேற்று பணியை துவக்கி வைக்க உள்ளனர்.

Tags

Next Story