திருப்பூரில் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூரில் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆணையாளர்

பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி கிரியப்பனவர் பயிற்சி வகுப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமாண பவன்குமார்ஜிகிரியப்பனவர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி உதவி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வசந்தா, உதவி ஆணையாளர் வினோத், உதவி ஆணையாளர் நிர்வாகம் (பொ)கனகராஜ், துணை மாநகர பொறியாளர் கண்ணன், செல்வநாயகம், உட்பட பலர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story