கோவில்வழி பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

கோவில்வழி பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

பேருந்து நிலைய பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் கோவில் வழி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜிகிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்குட்பட்ட 60 -வது வார்டு பகுதியில் உள்ள கோவில்வழி பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன் துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்

Tags

Next Story