திருப்பூர் மாநகராட்சியில் பணிகளை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

திருப்பூர் மாநகராட்சியில் பணிகளை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி மண்டலங்களில் நடைபெறும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3-ல் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவில் வழி பேருந்து நிலையம் கட்டுமான பணிகள், திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 2-ல் தோட்டத்து பாளையம் பகுதியில் உள்ள நகர்புற வாழ்வு மையம் மற்றும் மாநகராட்சி மண்டலம் 2-ல் தோட்டத்து பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாநகர பொறியாளர்கள் இருந்தனர்.

Tags

Next Story