நொய்யல் ஆற்றில் பாலம் கட்டும் பணிகளை ஆணையாளர் நேரில் ஆய்வு

நொய்யல் ஆற்றில் பாலம் கட்டும் பணிகளை ஆணையாளர் நேரில் ஆய்வு

பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் நொய்யல் ஆற்றில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் ஸ்ரீ சக்தி தியேட்டர் அருகில் ஆற்றில் பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடல் துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்

Tags

Next Story