சொத்து வரி செலுத்துவோருக்கு 5% தள்ளுபடி ஆணையர் அறிவிப்பு

சொத்து வரி செலுத்துவோருக்கு  5% தள்ளுபடி ஆணையர் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவோருக்கு 5% தள்ளுபடி ஆணையர் மதுபாலன் அறிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவோருக்கு 5% தள்ளுபடி ஆணையர் மதுபாலன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story