நெல்லை அருங்காட்சியகத்தில் நிகழ்வுகளை துவங்கி வைக்கும் ஆணையர்

நெல்லை அருங்காட்சியகத்தில் நிகழ்வுகளை துவங்கி வைக்கும் ஆணையர்

காவல் ஆணையர்

நெல்லை அருங்காட்சியகத்தில் நிகழ்வுகளை ஆணையர் துவங்கி வைக்க உள்ளார்.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இன்று (மே 18) பன்னாட்டு அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் காலை 11 மணிக்கு துவங்க உள்ளது. இதனை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் மூர்த்தி துவங்கி வைக்க உள்ளார். இதில் அனைவரும் பங்கேற்க அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story