பலவஞ்சிபாளையம் அருகே போலியோ சொட்டு மருந்து முகாமை ஆய்வு செய்த கமிஷனர்

பலவஞ்சிபாளையம் அருகே போலியோ சொட்டு மருந்து முகாமை ஆய்வு செய்த கமிஷனர்

முகாமை ஆய்வு செய்த கமிஷனர்

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பல வஞ்சிபாளையம் அருகே போலியோ சொட்டு மருந்து வழங்குவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 4-வது மண்டலத்திற்குட்பட்ட 57-வது வார்டு பலவஞ்சிபாளையம் அருகே உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன், சுகாதார அலுவலர் முருகன், உதவி பொறியாளர் சிவகுமார் மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story