4,08,000 வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் முன்னிலை

4,08,000 வாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் முன்னிலை

திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை 20வது சுற்று முடிவில் கம்யூனிஸ்ட் முன்னிலை வகிக்கிறது.


திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை 20வது சுற்று முடிவில் கம்யூனிஸ்ட் முன்னிலை வகிக்கிறது.
திண்டுக்கல் தொகுதி வாக்கு எண்ணிக்கை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 20வது சுற்று நிறைவடைந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்- 6,16,559, எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்- 2,08,311, பாமக வேட்பாளர் திலகபாமா -1,01,449, நாதக வேட்பாளர் கயிலை ராஜன் -88,764 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் 4,08,000 வாக்கு வித்தியாசத்தில் சச்சிதானந்தம் முன்னிலை

Tags

Next Story