இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வயலில் நடவு நட்டு பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வயலில் நடவு நட்டு பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வயலில் நடவு நட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.


திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் வயலில் நடவு நட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே அரையூர் ,மாணிக்கமங்கலம், சாரநத்தம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வை செல்வராஜ் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வயலில் இறங்கி நடவு செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தின் போது திமுக ஒன்றிய செயலாளர் தட்க்ஷணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story