சமுதாய வளைகாப்பு விழா

மதுரை முனிச்சாலை பகுதியில் தெற்கு தொகுதி எம்எல்ஏ தலைமையில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது
மதுரை முனிச்சாலை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பாக சமுதாய வளைகாப்பு விழாவை பூமிநாதன் எம்எல்ஏ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்திகழ்வில் துணைமேயர் நாகராஜன் தெற்கு மண்டல தலைவர் மா. முகேஷ்சர்மா, மத்திய மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, மேற்கு மண்டல தலைவர் கவிதா விமல், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி காளிமுத்து, அருண்குமார், சமூக நலத்துறை மற்றும் கென்னடி மகப்பேறு மருத்துவமணை மருத்துவர், ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story