மாவட்ட காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாவட்ட காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி


திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடி உட்கோட்டம் பரவாக்கோட்டை காவல் நிலைய சரகம் நல்லிக்கோட்டையில் நடைபெற்றது .


திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடி உட்கோட்டம் பரவாக்கோட்டை காவல் நிலைய சரகம் நல்லிக்கோட்டையில் நடைபெற்றது .
திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மன்னார்குடி உட்கோட்டம் பரவாக்கோட்டை காவல் நிலைய சரகம் நல்லிக்கோட்டையில் நடைபெற்றது . இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது மன்னார்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் ,பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் கருணாநிதி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story