ராமநாதபுரம் : பள்ளிகளுக்கு இடையிலான போட்டி

ராமநாதபுரம் : பள்ளிகளுக்கு இடையிலான போட்டி

ராமநாதபுரம் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி நடைபெற்றது

ராமநாதபுரம் வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான ஜூடோ போட்டி நடைபெற்றது. போட்டி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் போட்டியை தொடங்கி வைத்தார். 14, 17, 19 வயது பிரிவுகளில் மாணவர்கள், மாணவிகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட்ட ஜூடோ போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில் முதல் இடம் பெறுபவர்கள் மாநில அளவிலான ஜூடோ போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Tags

Next Story