திமுக கொடியை அகற்றியதாக பாஜகவினர் மீது புகார்

திமுக கொடியை அகற்றியதாக பாஜகவினர் மீது புகார்

புகார் அளித்த திமுகவினர் 

நெல்லையில் கட்சி கொடி கம்பத்தை பாஜகவினர் அகற்றி விட்டதாக கூறி திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நெல்லை மாநகர டவுனில் திமுக கொடி கம்பத்தை பாஜகவினர் அகற்றி விட்டதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் டவுன் காவல் நிலையத்தில் இன்று (மே 30) புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் திமுகவுக்கும் பாஜகவினருக்கும் இடையே கடும் பிரச்சனை நிலவுகின்றது. இந்த சம்பவத்தால் நெல்லை மாநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Tags

Next Story