கூடலூரில் பூ மூட்டையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது புகார்

கூடலூரில் பூ மூட்டையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது புகார்

பூமூட்டையை ஏற்ற மறுத்தவர் மீது புகார் 

தேனி மாவட்டம், கூடலூரில் பூ மூட்டையை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது புகார் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம்,கூடலூரைச் சேர்ந்தவர் கொடியரசன் இவர் மதுரை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வதற்காக 40 கிலோ எடை கொண்ட பூ மூட்டையை ஏர்வாடி சென்ற அரசு பேருந்தில் கூடலூர் பஸ் ஸ்டாண்டில் ஏற்ற முயன்றார் .

ஏற்ற மறுத்த நடத்துனர் கொடியரசன் உடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் அவரிடம் ரூபாய் 500 வாங்கிக் கொண்டு மூட்டையை ஏற்றினார். இதனை அடுத்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக நடத்துனர் மீது கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story