கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி காவல் நிலையத்தில் புகார்

கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி காவல் நிலையத்தில் புகார்

  கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி திருச்சுழி காவல் நிலையத்தில் வலையபட்டி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி புகார் அளித்துள்ளார். 

கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி திருச்சுழி காவல் நிலையத்தில் வலையபட்டி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் வலையபட்டி பகுதியைச் சார்ந்தவர் வேலுச்சாமி வயது 53 இவர் வலையபட்டி கண்மாய் பகுதியில் இருந்த பொழுது அங்கு வந்த மாயக்கண்ணன் என்பவர் அவரை தரகுறைவாக பேசி கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது அப்பொழுது அருகில் இருப்பவர்கள் சத்தம் போட்டதை அடுத்து அங்கிருந்து மாயக்கண்ணன் சென்றதாகவும் செல்லும் பொழுது வேலுச்சாமி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது இது குறித்து வேலுச்சாமி அளித்த புகார் அடிப்படையில் திருச்சுழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story