தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக புகார் !

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதாக புகார் !

புகார்

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட 265 புகாா் மனுக்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடா்பான புகாா்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1800 599 4785 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0451-2400162, 2400163, 2400164, 2400165 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம். மேலும், 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சி-விஜில் ( இயண்ஞ்ண்ப்) என்ற செயலி மூலமாகவும் தேர்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் செவ்வாய்க்கிழமை வரை தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடா்பாக 265 புகாா்கள் அளிக்கப்பட்டன.

Tags

Next Story