நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த புகார்

நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த புகார்

நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த புகார்

நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த புகார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஷேக் பரீத் தலைமையில் மாவட்ட செயலாளர் அமீன், மாவட்டத் துணைத் செயலாளர் ஷேக் உள்ளிட்ட நிர்வாகிகள், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் மற்றும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் திண்டுக்கல் நகரில் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த புகார் மனு அளித்தனர்.

Tags

Next Story