நேரு யுவகேந்திரா கணக்கரின் பணி நிறைவு பாராட்டு விழா

நேரு யுவகேந்திரா கணக்கரின் பணி நிறைவு பாராட்டு விழா

நேரு யுவகேந்திரா கணக்கரின் பணி நிறைவு பாராட்டு விழா

தர்மபுரி மத்திய இளைஞர் நலன் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவில் பணியாற்றிய கணக்கரின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
தருமபுரி மாவட்டத்தில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நேரு யுகேந்திராவில் பணியாற்றிய கணக்காளர் மற்றும் நிகழ்ச்சி மேற்பார்வையாளர் G.வேல்முருகன் பணி நிறைவு பாராட்டு நேற்று நடைபெற்றது இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உட்பட பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களும் மாவட்ட உயர்நிலை அரசு அலுவலர்களும் மற்றும் ஏராளமான தன்னார்வ அமைப்பினர் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பேசிய தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன் உடல் அளவில் மட்டுமே இவர் ஓய்வு பெற்றுள்ளார் மனதளவில் இன்னும் இளைஞர்களுக்கான பல்வேறு சிறப்பு பணிகளை இவர் செய்ய இருக்கிறார் அதற்காக இவரை பாராட்டி ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த பணி நிறைவு விழா என பேசினார். இன்று பலரும் பரிசுகள் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்

Tags

Next Story