கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு

திருநெல்வேலி மாவட்டம்,தனியார் கல்லூரியில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் ரஹ்மத் நகர் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆசிரியர்கள், அலுவலர்களுக்காக ஐந்து நாட்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறைவு விழா நேற்று (22.2.24) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். இதில் பெங்களூரு தேசிய தரம் மதிப்பீட்டு குழு நிறுவன ஆலோசகர் பொன்முடி ராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Tags

Next Story