கீழ்வேளூரில் உப்பால் பாதித்த விவசாய நிலங்களை மேம்படுத்தும் பயிற்சி நிறைவு

கீழ்வேளூரில் உப்பால் பாதித்த விவசாய நிலங்களை மேம்படுத்தும் பயிற்சி நிறைவு

பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

கீழ்வேளூரில் உப்பால் பாதித்த விவசாய நிலங்களை மேம்படுத்தும் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

உப்பு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மேம்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி நிறைவு விழா தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கீழ்வேளூர் மற்றும் நபார்டு இணைந்து நடத்தும் உப்பு மண்ணால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மேம்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சியின் நிறைவு விழா கல்லூரி முதல்வர் ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பேராசிரியர் முனைவர் தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் எம் எஸ் சாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈச்சங்கோட்டை, தஞ்சாவூரின் வேலாயுதம் சிறப்புரை வழங்கினார். , இணை பேராசிரியை. வனிதா நன்றி கூறினார்

Tags

Next Story