திருவாரூர் : மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு

திருவாரூர் : மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு

மேலாண்மை குழு

திருவாரூர் மாவட்டம்,மஞ்சக்குடி தனியார் கல்லூரியில் மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாட்டில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story