மாவட்ட அளவில் மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு

மாவட்ட அளவில் மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு

மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு

மாவட்ட அளவிலான மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கல்லூரியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான மேலாண்மை குழு தலைவர்களுக்கான மாநாடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் பிரியங்கா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story