பழங்குடி மக்கள் உரிமை கூட்டமைப்பின் மாநாடு

பழங்குடி மக்கள் உரிமை கூட்டமைப்பின் மாநாடு

பழங்குடி மக்கள் உரிமை கூட்டமைப்பின் மாநாடு

கடலூரில் பழங்குடி மக்கள் உரிமை கூட்டமைப்பின் மாநாடு நடைபெற்றது.

பழங்குடி மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் கடலூரில் மாநாடு அதன் செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பழங்குடி மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் கல்வி மணி, கடலூர் மாநகராட்சி துணை மேயர் வழக்கறிஞர் பா. தாமரைச்செல்வன், கடலூர் மாவட்ட உறுப்பினர் அருள் பாபு ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் விசிக கடலூர் மாவட்ட பொருளாளர் துறை மருதமுத்து, மாவட்ட துணை அமைப்பாளர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story