தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள வணிக கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்து வருவதை சேர்வுநிலை பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்து ,அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நகரத்தின் பல்வேறு வணிக கடைகளை ஆய்வு செய்தனர்.அப்போது 75 கிலோ நெகிழி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து 2500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags

Next Story