பேனரால் வந்த குழப்பம்?

பேனரால் வந்த குழப்பம்?

 பேனர்

பொன்னகரத்தில் அரசு துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரால் மக்கள் குழப்பமடைந்தனர்.
திண்டுக்கல் பொன்னகரத்தில் இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அரசு துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் அர.சக்கரபாணி உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமாரும் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கும் துறை அமைச்சர் என பெயர் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்தனர்.

Tags

Next Story