ஜெயக்குமார் கொலை வழக்கில் அதிரடி மாற்றம்

ஜெயக்குமார் கொலை வழக்கில் அதிரடி மாற்றம்

ஜெயக்குமார்

நெல்லை மாவட்ட கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் போலீசார் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அவரது செல்ஃபோன் மாயமான நிலையில் சுவிட்ச் ஆப் ஆவதற்கு முன் வரை பேசியவர்களிடம் மட்டுமல்லாமல் ஜெயக்குமார் வீட்டின் அருகில் உள்ள டவரில் பதிவான எண்களை கொண்டு அடுத்த கட்ட விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story