குமாரபாளையத்தில் விருது பெற்ற கவிஞர்களுக்கு குவியும் வாழ்த்து

குமாரபாளையத்தில் விருது பெற்ற கவிஞர்களுக்கு குவியும் வாழ்த்து

விருது வழங்கல் 

குமாரபாளையத்தில் விருது பெற்ற கவிஞர்களுக்கு குவியும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கலை பதிப்பகத்தின் ஆசிரியர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, களக்காடு வள்ளி சேர்மலிங்கம் உள்ளிட்ட கவிஞர்கள் விருது பெற்றனர்.

விருது பெற்ற இந்த கவிஞர்களுக்கு நெல்லையில் உள்ள சக கவிஞர்கள்,சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story