நெல்லை ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற எஸ்டிபிஐயினருக்கு குவியும் வாழ்த்து
![நெல்லை ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற எஸ்டிபிஐயினருக்கு குவியும் வாழ்த்து நெல்லை ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற எஸ்டிபிஐயினருக்கு குவியும் வாழ்த்து](https://king24x7.com/h-upload/2024/06/30/567866-1000034521.webp)
சான்றிதழ் வழங்கல்
நெல்லை ஆட்சியரிடம் சான்றிதழ் பெற்ற எஸ்டிபிஐ கட்சியினருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நேற்று ரத்ததானம் செய்த கொடையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்.
இதில் எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர் தாழை உசேன், பொருளாளர் போத்தீஸ் முகமது பாபு கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை பெற்றனர். இந்த கேடயங்களை பெற்ற இருவருக்கும் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story